Wednesday, June 16, 2010

ஊமையாய்

அன்பே உன் 
காந்தக் கதிர்கள் 
வீசும் கண்களால் 
தள்ளாடும் என் 
எண்ணங்கள் நித்தம் 
ஒரு புதிதாய் 


இன்ப சஞ்சாரங்கள் 
காட்டிய உன் 
கனவுகளால் நித்தம் 
வலம் வரும் இரவுகளில் 
சுகமான தொல்லை 


உன் நினைவு எனும் 
ஊற்று எந்நேரமும் 
புூத்த மலர் 
நறுமணமாய் என்னில் 


என் இதயத்தில் 
இன்றும் என்றும் 
மறக்காது உன் முகம் 
தினம் சொல்லுது 
என் யுகம் 


உன்னை தினம் நினைத்து 
நசசரிக்கும் என் 
எண்ணங்களால் எச்சரிக்கின்றேன் 
உன் மௌனத்தை 
தினம் ஊமையாய் 

No comments:

Post a Comment