உழைக்க உறுதி கொண்டவன் எதிலும் வெற்றி பெறுகின்றான்.
பொது வாழ்விலும் தனிமனித வாழ்விற்கும் உழைப்பே உயர்வு தரும்.
சோம்பல் ஒருவனை நரகத்திற்க்குதான் கொண்டு போய்ச்சேர்க்கும்.
உழைப்பே உயர்வு தரும்.
*மே தின வாழ்துக்கள்*...
*இன்று பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்*.
அன்புடன்
வேணுகோபாலன்.

